In this episode, we perceive an emphatic attempt to change a person’s path, as depicted in Sangam Literary work, Aganaanooru 320, penned by Madurai Koolavaanikan Seethalai Saathanaar. The verse is situated amidst the leaping waves of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and sketches scenes of wild life and human life on this domain in vibrant detail. ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் கானல் அம் சிறுகுடி பெரு நீர்ச் சேர்ப்ப! மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் அலர் வாய் நீங்க, நீ அருளாய் ப
In this episode, we listen to words that attempt to dissuade a person from a course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 319, penned by Erukkaattoor Thaayankannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse etches the qualities of the lady and the land. மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, அணங்கு என உருத்த நோக்கின், ஐயென நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய நல் நிறத்து எழுந்த, சுணங
In this episode, we listen to a pointed message to persuade a person, as portrayed in Sangam Literary work, Aganaanooru 318, penned by Kabilar. The verse is situated amidst the singing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and depicts the dangers of a tryst by night. கான மான் அதர் யானையும் வழங்கும் வான மீமிசை உருமும் நனி உரறும் அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய இரவுச் சிறு நெறி தமியை வருதி வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ இன்று தலையாக வாரல்; வரினே, ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, எக் க
In this episode, we listen to a reflection on a joyous moment, as depicted in Sangam Literary work, Aganaanooru 317, penned by Vadamothankizhaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the seasons and the changes they bring in vivid detail. “மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, அரவ வண்ட
In this episode, we listen to an angry outburst, as portrayed in Sangam Literary work, Aganaanooru 316, penned by Orambokiyaar. The verse is situated amidst the attractive white-lilies of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and records the beliefs of a particular time and place about the role of a wife. ‘துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் தேர் தர வந்த, தெரிஇழை, நெக
In this episode, we listen to a mother’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 315, penned by Kudavayil Keerathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the thoughts of a mother at a moment of loss. ‘கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின; பெண் துணை சான்றனள், இவள்’ எனப் பல் மாண் கண் துணை ஆக நோக்கி, நெருநையும், அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், அறியாமையின் செறியேன், யானே; பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, புறவுக் குயின்று உண்ட புன
In this episode, we perceive words of a warm welcome, as depicted in Sangam Literary work, Aganaanooru 314, penned by Madurai Alakkar Gnaazhaar Makanaar Ammallanaar. The verse is situated amidst the rain-soaked earth of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and portrays how angst has been routed by a much-awaited arrival. ”நீலத்து அன்ன நீர் பொதி கருவின், மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி கல்லெனக் கறங்கு
In this episode, we listen to words of consolation, as portrayed in Sangam Literary work, Aganaanooru 313, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the state of the lady and the land with picture-perfect parallels. ”இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!” என அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, ஐய ஆக வெய்ய உயிரா, இரவும் எல்லையும் படர் அட வருந்தி, அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, வருவர்
In this episode, we perceive a technique of conveying a timely message, as depicted in Sangam Literary work, Aganaanooru 312, penned by Madurai Maruthan Ilanaakanaar. The verse is situated amidst the flowing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and conveys the precariousness of the situation in a subtle manner. நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, இரவின் வரூஉம் இடும்பை நீங்க, வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, ஆடுகம் வம்மோ காதல் அம் த
In this episode, we listen to thoughtful words of consolation, as depicted in Sangam Literary work, Aganaanooru 311, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse throws the spotlight on the nature of a tribe in ancient Tamil land. இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, எழுதியன்ன திண் நிலைக் கதவம் கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, திறந்து நப் புணர்ந்து, ”நும்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” எனப் பல் நாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு, பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் மழ விடைப் பூட்டிய
In this episode, we listen to a message of acceptance, as depicted in Sangam Literary work, Aganaanooru 310, penned by Nakeerar. The verse is situated amidst the roaring waves of the 'Neythal' or 'Coastal landscape' and reveals the manner in which a man courts a lady in those times.
In this episode, we perceive the helplessness in a lady's voice, as depicted in Sangam Literary work, Aganaanooru 309, penned by Karuvoor Kanthapillai Saathanaar. Set in the 'Paalai' or 'Drylands Landscape', the verse details the activities of a tribe of robbers in the drylands.
In this episode, we listen to a nuanced attempt to change a person's course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 308, penned by Pisiranthaiyaar. The verse is situated amidst the flowing cascades of the 'Kurinji' or 'Mountain Landscape' and etches the domain in picturesque detail.
In this episode, we perceive persuasive words to change a person's path, as portrayed in Sangam Literary work, Aganaanooru 307, penned by Madurai Eezhathu Poothan Thevanaar. Set in the 'Paalai' or 'Drylands Landscape', the verse sketches the consequences of the man's parting away.
In this episode, we listen to an encrypted refusal, as depicted in Sangam Literary work, Aganaanooru 306, penned by Madurai Koolavaankian Seethalai Saathanaar. The verse is situated amidst the swaying sugarcanes of the 'Marutham' or 'Farmlands Landscape' and conceals profound meanings in its scenic metaphors.
In this episode, we perceive the piercing pain of parting, as depicted in Sangam Literary work, Aganaanooru 305, penned by Vadama Vannakkan Peri Saathanaar. Set in the 'Paalai' or 'Drylands landscape', the verse sketches the changes in the season and the sounds in the breeze.
In this episode, we listen to a man's anxious words, as depicted in Sangam Literary work, Aganaanooru 304, penned by Idaikaadanaar. The verse is situated amidst the blooming flowers and pouring showers of the 'Mullai' or 'Forest Landscape' and etches the beauty of the land in the season of rains.
In this episode, we observe a woman's angst, as depicted in Sangam Literary work, Aganaanooru 303, penned by Avvaiyaar. Set in the 'Paalai' or 'Drylands landscape', the verse sketches the glory and fame of some Sangam kings and their lands.
In this episode, we perceive how a pointed message is relayed in a hidden manner, as depicted in Sangam Literary work, Aganaanooru 302, penned by Madurai Aruvai Vaanikan Ilavettanaar. The verse is situated amidst the blooming Kino flowers of the 'Kurinji' or 'Mountain Landscape' and sketches scenes of serenity.
In this episode, we perceive a person's state of mind, as portrayed in Sangam Literary work, Aganaanooru 301, penned by Athiyan Vinnathanaar. Set in the 'Paalai' or 'Drylands landscape', the verse builds a stack of similes to reach the peak of a perfect and precise portrayal.
In this episode, we perceive a nuanced technique of communicating a message, as portrayed in Sangam Literary work, Aganaanooru 300, penned by Ulochanaar. The verse is situated amidst the leaping fish of the 'Neythal' or 'Coastal landscape' and brings out a trait, deeply encoded in the culture of the Tamils.
In this episode, we perceive the thing that seems impossible to forget, as depicted in Sangam Literary work, Aganaanooru 299, penned by Eyinanthai Makanaar Ilankeeranaar. Set in the 'Paalai' or 'Drylands landscape', the verse etches the emotions of a person at the moment they receive a particular news.
In this episode, we listen to a nuanced rendition of one's state of mind, as depicted in Sangam Literary work, Aganaanooru 298, penned by Madurai Panda Vaanikan Ilanthevanaar. The verse is situated amidst the blooming flowers of the 'Kurinji' or 'Mountain Landscape' and sketches the man's domain and his journey to his beloved in vivid detail.
In this episode, we listen to the worry of a person about another, as depicted in Sangam Literary work, Aganaanooru 297, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the 'Paalai' or 'Drylands Landscape', the verse sketches scenes of human life and wildlife in this domain.
In this episode, we listen to an emphatic refusal, as depicted in Sangam Literary work, Aganaanooru 296, penned by Madurai Peralavayaar. The verse is situated amidst the gushing rivers of the 'Marutham' or 'Farmlands landscape' and narrates scenes of celebration in the domain of a famous Pandya king.