நம்முடைய சூழ்நிலை நமக்கு சொல்லுகிற காரியத்தை விட தேவன் நமக்கு சொல்லுகிற காரியத்தை விசுவாசிக்கும்படி தெரிந்துகொள்ளும்போது சம்பவிப்பது என்ன? உற்சாகமூட்டும் இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் விசுவாசமானது எப்படி நமது காணக்கூடிய நிலையையும் கடந்து கிறிஸ்துவின் மூலமாக பரலோக பிதா நமக்கு அளித்திருக்கும் ஆவிக்குரிய யதார்த்த நிலையை பற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதும் அவருடைய வாக்குத்தத்தங்களோடு இணங்கி அறிக்கை செய்வதும் கண்டு தொட்டு உணரக்கூடிய இயற்க்கை காரியங்களில் பரிபூரணத்தில் நாம் வாழ உதவுகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி
தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்படி பகுத்தறியலாம் னும் கற்றுக்கொள்ளுங்க. உங்கள் மீதான பிதாவின் அன்பிலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் உறுதிப்படுத்தலிலும் நீங்க மேலும் உறுதியடையும்போது, அவருடைய குரலை உணரும் திறனும், அவர் காட்டும் வழி
ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய மன்னிப்பிற்கு தேவையான விலையை முழுவதுமாக செலுத்தி தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக நடத்துகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். மெய்யான பரிசுத்தம் சுய உழைப்பினால் இல்லாமல் கிறிஸ்து
மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும் மேன்மையாக இருக்கிறது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் உங்களோடுகூட இருப்பதில் மெய்யான செழிப்பு உள்ளது என்பதையும் உங்கள் வாழ்க்கையில் அவர் வைத்திருக்கும் தனித்துவமான கிருபை மற்றும் வரங்களை கண்டடைவது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அவருடைய நன்மையை வெளிப்படுத்தும் சாட்சியாக இருக்கும் விதமாக உங்களை உள்ளிருந்து புறம்பாக செழிப்படைய செய்வதே அவருடைய இருதயம் என்பதை அறிந்து பரலோக பிதாவிடம் தை
நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் வேண்டாம். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், நம்முடைய அன்பு இரட்சகரின் இருதயமானது அவர் சிலுவையில் விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை கற்றுக்கொள்ளுங்கள்: எப்படி நீங்கள்: • விசுவாசத்தின் ஆவியை உடையவராக இருந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ள முடியும். • நடைமுறையில் தெய்வீக சுகத்திலும் அனைத்து தேவைகளும்
தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தமும் இந்த செய்தியின் மூலமாக உங்களை உற்சாகப்படுத்துவதாக. ஜோசப் பிரின்ஸ் அவர்கள் உங்களுடைய நீடித்த வாழ்வு, நிலையான ஆரோக்கியம் மற்றும் பெலத்தோடு நிறைவான வாழ்வை பெறுவதைக் குறித்து உங்களுக்கான பிதாவின் இருதயத்தை வெளிப்படுத்துவதை அறிந்திட இணைந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை அறிந்துகொள்ளுங்கள்: •நீடித்த ஆயுள் என்ற தேவனுடைய ஆசீர்வாதம் எப்படி விசுவாசியான உங்களுக்கான இரத்தத்தால் பெறப்பட்ட உரி
உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி கிருபையின் தலைமைத்துவத்தில் நடப்பது என்றும் உங்கள்மேல் தேவனுடைய அபிஷேகத்தின் புதிய நிலைகளை பார்ப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ள கூடும். வேதாகமத்தின் திறவுகோல் தலைவர்களில் ஒருவனான மோசேயின் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எப்படி முன்னேற்ற பாதியில் செல்ல எத்தனிக்கும் மனிதர்களிடத்தில் தேவனுடைய இருதயத்தை துல்லியமாக பிரதிபலிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார். அறிந்துகொள்ளுங்கள்: • உங்கள் ஊழியத்தை வர்த்திக்க செய்திடும் தலைமைத்துவ கோட்பாட
சரியான ஞானத்தோடும் விவேகத்தோடும், உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்—மேலும், கேட்கிற யாவருக்கும் தேவன் சம்பூரணமாய் ஞானத்தைத் தருகிறார்! வல்லமையும் நடைமுறைக்குரியதுமான இந்தச் செய்தியில், ஞானத்திற்கு முதலிடம் கொடுப்பது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதையும், தேவனுடைய பூரண ஞானத்தை ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஜோசப் பிரின்ஸ் காண்பிக்கிறார். ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டுமா? தேவனிடத்தில் நுண்ணறிவையும் விவேகத்தையும் எப்படிக் கேட்பது என்றும், உங்களுக்குள்ளிருந்தும் மற்றவர்கள் மூலமாகவும் உங்களை வழிநடத்த அவருடைய ஆவியானவரை நீங்கள் எப்படிச் சார்ந்திருக்கலாம் எ
இதை அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய விரும்புகிற நன்மையை செய்யாமல், நீங்கள் செய்ய விரும்பாததை, செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் பாவத்தில் இருந்து விடுதலையும் தேவனை மகிமைப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழ்வதற்குமான போராட்டம் சுய பிரயாசத்தினாலோ, அதிக ஒழுக்கத்தினாலோ, கடினமாக முயற்சிப்பதினாலோ ஏற்படாமல் தேவனுடைய கிருபைக்கு கீழாக இருப்பது மற்றும் கிறிஸ்துவுக்குள் இருப்பதை பற்றிய புரிந்துகொள்ளுதலினாலும் உண்டாகிறது என்பதை வெளிப்படுத்தி காண்பித்திருக்கிறார். உங்கள் சுய பெலத்தை சார்ந்துகொள்வது தோல்வியின் சுழற்சியில் சிக்க வைப்பதன் காரணத்தையும், எப்படி நீங்கள் உங்
ஒரு பிரம்மாண்டமான சவால எதிர்கொள்ளும்போது நீங்க என்ன செய்வீங்க? ஜோசப் பிரின்ஸ் அவங்களோட இந்த வல்லமையுள்ள செய்தியின் மூலமா, யுத்தத்துல ஜெயம் பெறுவதற்கும் உங்களோட ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பதற்கும் உரிய திறவுகோல்களைப் பெற்றுக்கோங்க. உங்களோட யுத்தம் கர்த்தருடையது என்பதையும், உங்களோட பகுதி அவருடைய வார்த்தையிலும் அவருடைய அன்பிலும் ஆகாரத்தைப் புசித்து இளைப்பாறுவது மட்டும்தான் என்பதையும் வேதவசனங்கள் மூலமா தெரிஞ்சுக்கோங்க. இயேசுவோட இரத்தத்தால சம்பாதிக்கப்பட்ட உங்களோட ஜெயத்திலேயும் ஆசீர்வாதங்களிலேயும் எப்படி நடக்கிறது, தேவனுடைய கிருபை அதை உங்களுக்கு எவ்வளவு எளிதாக்கியிருக்கு, மற்றும் உங்களோட உபத்திரவத்த
சந்தோஷமான எதிர்ப்பார்ப்போடு நோக்கிப்பாருங்கள் ஏனென்றால் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்து நமக்காக திரும்ப வருகிறார்! எழுச்சியூட்டும் இந்த செய்தியில், ஜோசப் பிரின்ஸ் அவர்கள் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை குறித்து கூறி, அதை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருந்து வேறுபிரித்து காண்பித்து ஏன் விசுவாசிகள் இந்த பூமியில் ஏழு வருஷம் மகா உபத்திரவத்தை அனுபவிப்பதில்லை என்று வசனங்களில் இருந்து எடுத்துக் காண்பித்திருக்கிறார். எது உங்களை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தகுதிபடுத்துகிறது என்பதையும் எப்படி இயேசுவின் வருகையை குறித்த நம்பிக்கையின் நிச்சயம் அவரை கனப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழும்படி சுத்திகரிக்கிறது என்பதை
பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்கொள்வதால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதையும் பரலோக பிதாவின் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை இழந்தவர்கள் அல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு காத்திருப்பதன் மூலம் உங்கள் மனதை
பயம். குற்றவுணர்வு. ஆக்கினைத்தீர்ப்பு. இவை அனைத்தும் விசுவாசிகளுக்கு எதிரான சத்துருவின் ஆயுதங்கள், ஆனால் அவற்றிற்கு இனி உங்கள் மேல் அதிகாரம் இல்லை. ஏன் என்பதை பாஸ்டர் பிரின்ஸ் அவர்களின் வல்லமையான செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள், மேலும் சத்துருவின் தாக்குதல்களையும் யுக்திகளையும் கண்டறிந்து அவனது குற்றச்சாட்டுகளை எப்படி நிசப்தமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். வசனங்கள் மூலமாக ஒரு சோதனையை எதிர்கொள்வதால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதையும் பரலோக பிதாவின் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை இழந்தவர்கள் அல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு காத்திருப்பதன் மூலம் உங்கள் மனதை
கவனம் சிதறப்பட்டு கவனம் செலுத்த முடியாதபடி உணருகிறீர்களா? உங்களுடைய கவனத்தை வேண்டுகிற அநேக காரியங்கள் இருந்தும், அவை உங்களை சோர்வடையவும், திக்குமுக்காடும் நிலையும் உணர்ச்சி ரீதியாக உணர்வற்றும் இருக்கிறீர்களா? ஜோசப் பிரின்ச அவர்களின் சமயத்திற்கு ஏற்ற இந்த செய்தியில், புதுமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க விரும்புகிற இந்த அதிவேகமாக நகரும் உலகத்தில் வாழ்வதற்கான தேவனுடைய பதில்களை கண்டுகொள்வீர்கள். பின்வருபவற்றை கண்டுகொள்ளுங்கள்: தேவையான ஒன்றான - இயேசுவின் பாதத்த்ல் அமர்ந்து அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்க எப்படி கவனச்சிதறல், கவலை, வருத்தம் போன்றவற்றை தகர்த்து நேரம் எடுக்க
உங்க பழைய தப்புக்களையும் தோல்விகளையும் நினைச்சு நீங்க அடிக்கடி குற்ற உணர்வோடு இருக்கீங்களா? அப்படி இருந்தா தெரிஞ்சுக்கோங்க... இந்தத் தீர்க்கப்படாத குற்ற உணர்வு உங்க வாழ்க்கையையே தலைகீழா மாத்திடும்! இது உங்களை தேவனை விட்டுப் பிரிக்கிறது மட்டும் இல்லாம, உடல்நலக் குறைவு, ஏன்... நீங்களே உங்களை அழிச்சுக்கிற அளவுக்குக்கூட இது கொண்டு போய் விட்டுடும். பாஸ்டர் பிரின்ஸ் அவங்களோட இந்தச் செய்தியைக் கேளுங்க! குற்ற உணர்வு மற்றும் ஆக்கினைத் தீர்ப்பு அப்படிங்கிற இந்தப் படுகுழிகள்ல இருந்து நீங்க எப்படித் தப்பிக்கலாம்னு அவர் இதுல விளக்குறார். பிதாவோட முழுமையான மன்னிப்பை நீங்க ஏத்துக்கும்போது, உங்க பலவீனமான பகுத
உங்களை நேசிக்கிற அந்த நல்ல மேய்ப்பனாகிய இயேசுவை நீங்க பார்க்கும்போது, தோல்விகளைத் தாண்டி உங்களால வாழ முடியும்! ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த உத்வேகமான செய்தியில, தெய்வீக ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கோங்க: அதுதான், இயேசு உங்களோட ஆத்துமாவின் மேய்ப்பர் என்ற அந்தத் தனிப்பட்ட வெளிப்பாடு. தேவனால நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களோட ஊழியங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குறதன் முக்கியத்துவத்தையும், எல்லா பயம், குறைவு மற்றும் மனச்சோர்விலயும் இருந்து உங்களை விடுவிக்கிற அந்தச் செய்தியையும் இதில கத்துக்கோங்க. தேவன் உங்ககிட்ட எந்த மாதிரியான உறவை வச்சுக்க விரும்புறாருன்னு பார்க்கும்போது நீங்க உற்ச
நீங்கள் தேவனுடைய வார்த்தையை நோக்கி வருகிற ஒவ்வொரு முறையும் நீங்கள் அவரை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். பழைய ஏற்பாட்டின் போவாஸ் மற்றும் ரூத் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள், நம்முடைய ஆண்டவராகிய இயேசு அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது எப்படி நம்மை சந்திக்க விரும்புகிறார் என்றும், அவருடைய கிருபையை வெளிப்படுத்தி உங்களை போஷிக்க விரும்புகிறார் என்பதை காண்பிப்பதை கவனியுங்கள். மேலும் எப்படி ரூத்தை போல, கதிர்களை பொறுக்கிடும் ஆசீர்வாதத்தின் நிலையில் இருந்து தனிப்பட்ட, நெருக்கமான வாழ்வை மற்றும் சந்திப்புகளை ஆசீர்வதிப்பவரோடு பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ரூத்தை
வாழ்க்கையில் ஆண்டுகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த வருடத்தின் கருப்பொருளைக் கருத்தும் எப்படி உங்களுடைய நீதியின் அடையாளத்தையும் கிறிஸ்துவுக்குள் உண்டான முழுமையான மன்னிப்பையும் பற்றிக்கொண்டு இன்னும் அதிகமாய் ஆண்டுகொள்ள முடியும் என்று தேவன் தனக்கு காண்பிக்க வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிற பாஸ்டர் பிரின்ச அவர்களின் இந்த வல்லமையான காலத்திற்கேற்ற செய்தியில் இணைந்துகொள்ளுங்கள். உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்புகிற, நீங்கள் நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் மேலான கிருபை அளித்து மன்னிப்பை அருளியிருக்கிற பரலோக பிதாவின் இருதயத்தை கண்டு உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கசெய்து
வாழ்க்கையில் ஆண்டுகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த வருடத்தின் கருப்பொருளைக் கருத்தும் எப்படி உங்களுடைய நீதியின் அடையாளத்தையும் கிறிஸ்துவுக்குள் உண்டான முழுமையான மன்னிப்பையும் பற்றிக்கொண்டு இன்னும் அதிகமாய் ஆண்டுகொள்ள முடியும் என்று தேவன் தனக்கு காண்பிக்க வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகிற பாஸ்டர் பிரின்ச அவர்களின் இந்த வல்லமையான காலத்திற்கேற்ற செய்தியில் இணைந்துகொள்ளுங்கள். உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்புகிற, நீங்கள் நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் மேலான கிருபை அளித்து மன்னிப்பை அருளியிருக்கிற பரலோக பிதாவின் இருதயத்தை கண்டு உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கசெய்து
நாம் ஏமாற்றமடையாதபடிக்கு நம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என உலகம் எச்சரிக்கிறது. ஆனால் தேவனுடைய பிள்ளையாக, நம்முடைய நம்பிக்கையை நாம் சரியான நபர் மீது வைக்கும்போது, நாம் ஏமாற மாட்டோம் என்றும் அது நம்மை வெட்கப்படுத்தாது என்றும் வேதம் சொல்லுகிறது. உற்சாகமூட்டும் இந்த செய்தியில், எதிர்க்காலம் நிச்சயமற்றதாக காணப்பட்டாலும் கூடி எப்படி வேதாகம நம்பிக்கை உங்கள் இருதயத்தின் நங்கூரமாக இருக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பரலோக பிதாவின் அன்பு மற்றும் அசைவில்லாத உண்மையத்துவத்தை பற்றி நினைவுபடுத்தப்பட்டு புத்துணர்வு பெற்றிடுங்கள், மேலும் நீங்கள் இந்த சத்தியத்தில் நிலைப்படுத்தப்படும்போது
தேவ பிள்ளையே, உங்கள் பரலோக பிதா இந்த ஆண்டு உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க விரும்புகிறார்! எழுச்சியூட்டும் இந்த தரிசன ஞாயிறு செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் நமது சபைக்கும் ஊழியத்திற்குமான தேவனுடைய இருதயத்தை பகிர்ந்துகொள்கிறார். உங்கள் பரலோக பிதாவின் உதாரத்துவமான இருதயத்தை கண்டு புத்துணர்வு பெற்று உற்சாகமடைந்திடுங்கள், அவர் உங்களை நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிகொள்வதற்கும் மேலாக மிகவும் அதிகமாய் உங்களுக்கு கொடுப்பதில் மனமகிழ்கிறார். இந்த காலகட்டத்தில் ஏன் அவருடைய வார்த்தையில் நங்கூரம் கொண்டவர்களாகவும் அவரை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை கண்டறிந்து, நீங்கள் சவால்களை சந்திக
உங்க சூழ்நிலைகளுக்கு அடிமையாவதை விட, அதையெல்லாம் மீறி நீங்க எப்படி உயர்ந்து நிற்க முடியும்னு தெரிஞ்சுக்கணுமா? இந்த வல்லமைமிக்க உயிர்த்தெழுதல் ஞாயிறு செய்தியில, போதகர் பிரின்ஸ் ஒரு சூப்பரான விஷயத்தைச் சொல்றாரு. நம்ம கர்த்தராகிய இயேசு சிலுவையில செஞ்சு முடிச்ச காரியம், நம்மைப் பாவத்துல இருந்து மட்டும் மீட்கல; அவரோடு சேர்ந்து நம்மை அரசாழவும் வச்சிருக்கு! நீங்க எப்பவும் ஒரு குறைவில்லாத வாழ்க்கையிலயும், முழு விடுதலையிலயும், அவரோடு நெருக்கமான உறவுலயும் இருக்கணும்ங்கிறதுதான் தேவனுடைய ஆசை. அவருடைய தாராளமான கிருபையையும், நீதியாகிய அந்த இலவசப் பரிசையும் நீங்க ஏத்துக்கும்போது, அது உங்க சவால்களை ஜெயிக்கவும
மன அழுத்தத்துல இருந்து இனி நீங்க போராட வேண்டாம்... இதோட வேர் எங்க இருக்கு, இதற்கான தீர்வு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டாலே போதும்! ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த விலைமதிப்பற்ற ஞானம் தொடரின் இரண்டாம் பாகத்தைப் பாருங்க. 'நான்', 'எனக்கு', 'என்னுடையது'ன்னு சுயத்தை மட்டுமே மையப்படுத்தி வாழ்றது—எப்படி தோல்வி, குற்ற உணர்வு, எப்போதும் மற்றவர்களைத் தீர்ப்பிடும் மனநிலை, கடைசியில மன அழுத்தத்துல கொண்டு போய் விடுதுன்னு இதுல தெளிவா விளக்குறாரு. மன அழுத்தத்தோட ஆரம்பத்தையே அடையாளம் கண்டு, அது தற்கொலை எண்ணங்கள் வரைக்கும் போறதுக்கு முன்னாடியே அதை எப்படித் தடுக்கிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க. இருக்கிறதிலேயே மிகச்சிறந்த சிகி
தேவனுடைய ஞானத்தின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழுங்கள்! இந்த கட்டாயம் கேட்க வேண்டிய தரிசன ஞாயிறு பிரசங்கத்தில், ஜோசஃப் பிரின்ஸ் இந்த ஆண்டு தேவனுடைய முக்கியத்துவத்தையும் அவருடைய ஆசீர்வாதங்களிலும், அவருடைய hesed ஞானத்திலும் நடப்பதற்கான வழிகளையும், வெளிப்படுத்துகிறார். கிருபை நிறைந்த ஞானத்தில் எவ்வாறு செயல்படுவது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு முடிவையும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளுங்கள், மேலும் உங்கள் உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் பாதுகாப்பைக் காண்பீர்கள். தேவனுடைய hesed ஞானம் உங்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பதைய
இன்னைக்கு நீங்க பயங்கரமான, உங்களை அப்படியே முடக்கிப்போடுற எண்ணங்களால தாக்கப்படுறீங்களா? கவலையே படாதீங்க... தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரிச்சுக்கிட்டு அது எல்லாத்தையும் ஜெயிக்கலாம்! தேவன் கொடுத்திருக்கிற அந்த ஏழு விதமான போர் ஆயுதங்களைத் தரிச்சுக்கிறதுன்னா என்ன, எதிரியோட தாக்குதல்கள்ல இருந்து அது உங்களை எப்படிப் பாதுகாக்கும்னு ஜோசப் பிரின்ஸ் இதுல தெளிவா விளக்குறார். எந்தவொரு சவாலையும் நம்பிக்கையோட எதிர்கொள்ள 'இரட்சிப்பு என்னும் தலைச்சீராவை' எப்படிப் பயன்படுத்துறதுன்னும், சத்துரு எறியிற அந்த அக்கினியாஸ்திரங்களை எல்லாம் அணைச்சுப் போட 'விசுவாசம் என்னும் கேடகத்தை' எப்படி ஏந்துறதுன்னும் தெரிஞ்சுக்கப